இலங்கையில் ஈழம் என்ற தனிநாட்டை உருவாக்குவதாகக் கூறி கனடாவிலுள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்பினால் இன்று அங்கு வாக்கெடுப்பை நடத்த இடமளித்தமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் நேற்று கனேடிய அதிகாரிகளிடம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18641&cat=1
No comments:
Post a Comment