Friday, 18 December 2009

யுத்தத்தின் பின்னான வன்னியின் ஒருபகுதி....

வன்னி யுத்தத்தின் பின் அந்தப்பகுதிகள் படையினரையும் புத்தர் சிலைகளையும் மட்டுமே தாங்கி நிற்கின்றன. அவை மக்கள் எவரும் அற்ற பிரதேசங்களாகவே காணப்படுகின்றன. இந்தப் பிரதேசங்களை கையடக்க தொலைபேசியில் ஒருவர் ஒளிப்படமாக எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment