சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இலங்கையின் அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அரசியல் உயர்பீடத்தின் கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ஜனாதிபதி ஒருவர் 3 முயை ஜனாதிபதி பதவி வகிப்பதற்கு புதிய அரசியலமைப்பு வழிசெய்யவுள்ளது.
ஏற்கனவே அரசியலமைப்பு மாற்றத்திற்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பற்றாக்குறையாக இருந்த நிலையில் 6 ஆசனங்களை நாடாளுமன்றில் கொண்டுள்ள சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்க அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவுடன் அரசாங்கம் அசைக்க முடியாத பலத்தை பெற்றுள்ளது.
நடந்தது என்ன?
No comments:
Post a Comment